அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விற்பனை செய்வதற்கு முன் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையால் விவசாயிகள் உரிய நேரத்தில் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் அவதியுறுகின்றனர். ஆன்லைன் பதிவு முறையால் ஏற்படும் கால தாமதத்தை தமிழக அரசு ஒழுங்குப்படுத்த வேண்டும்.