
தமிழ் நிறம் சேனலில் “அரசியல் சடுகுடு” நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே. சி பழனிசாமி பங்கேற்று தற்போது உள்ள அரசியல் நிகழ்வுகள் குறித்த பார்வையை பேசியியுள்ளார். விவாதத்தில் பங்கேற்ற கே. சி. பழனிசாமி,அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்தும் விவாதித்து இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு: எடப்பாடி பழனிசாமி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒற்றை தலைமையை முன்வைத்து பாஜகவிடம் மன்றாடி கொண்டிருக்கிறார்.அவர் எண்ணியபடி, ஒற்றை தலைமையை பேசி தீர்த்து வைக்காமல் போனால் பாஜகவை எதிர்க்க எடப்பாடி பழனிசாமி துணிவார். பாஜக எதிர்ப்பு என்பது அதிமுக கொள்கையின்படி அனைத்து அதிமுக தொண்டர்களுக்கும் உண்டு.அதனை எடப்பாடி பழனிசாமி பின்தொடர்வது…








குழுவில் இணைய