தற்போதிய அரசியல் திராவிடம் vs இந்துத்துவா என்று அமைக்கப்படுகிறது!


அதிமுக ஆட்சி காலத்தில் 2015ல் நடந்ததற்கு செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கும் பொழுது, இதே போன்று வேலுமணி,தங்கமணி , ஓ பன்னீர்செல்வம்,எடப்பாடி பழனிசாமி,சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இவர்கள் மீது ஏன் வருமான வரித்துறை,அமலாக்கத்துறை,CBI -யும் நடவடிக்கை எடுக்கவில்லை .

சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்ததற்கு பிறகும் கூட வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் தயங்குவது ஏன்? ஊழலில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பா?

தற்போதிய அரசியல் திராவிடம் vs இந்துத்துவா என்று அமைக்கப்படுகிறது ஆனால் சித்தாந்த அரசியல் மேற்கொள்வதை கைவிட்டுவிட்டு ஊழல்வாதிகளா ஊழல் செய்யத்தவர்களா என்று பார்த்து எந்த கட்சியாக இருந்தாலும் ஊழல்வாதிகள் தண்டிக்கப்படவேண்டும்.
Share on: