திமுகவின் வாக்குறுதிகள் தேர்தலுக்கு முன் & தேர்தலுக்கு பின்!

தேர்தலுக்கு முன்
* மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி
* பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்
* ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
* கனிம வளங்களை பாதுகாக்க தனி அமைச்சகம் அமைக்கப்படும்
* தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் “அனைவருக்கும்” மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும்.
* பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்.
* கூட்டுறவு வங்கியில் 5 சவரன் வரை அணைத்து நகை கடன்களும் தள்ளுபடி.
* சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

தேர்தலுக்கு பின்
* முதல்வரின் அறிவுறுத்தலின் படி படிப்படியாக நிறைவேற்ற முயற்சி செய்வோம்.
* தமிழக அரசின் நிதிநிலைமை மோசமாக இருப்பதால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த முடியவில்லை.
* நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொல்லவில்லை அதற்க்கான முயற்சி செய்வோம்.
* திமுக நிர்வாகிகளே அதிக அளவில் கனிம வளங்களை சுரண்டிக்கொள்வது.
* தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மட்டும் மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும்.
* பெட்ரோல்,டீலில் இல்ல VAT-ஐ குறைக்கிறோம் என்று சொல்லிருந்தோம் ஆனால் இன்றைய சூழலில் அது சாத்தியமில்லை.
* 5 சவரன்க்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்களில் சிலருக்கு தள்ளுபடி செய்யவேண்டிய அவசியம் இல்லை என கருதப்படுகிறது.
* சமையல் எரிவாயு சிலிண்டரில் 1 பைசா கூட மாநில அரசிற்கு வருவாய் இல்லை அதை தீர்மானிக்க வேண்டியது மத்திய அரசின் கையில் தான் உள்ளது.
Share on: