1 லட்சம் அதிமுக தொண்டர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்

அதிமுக வின் முன்னாள் எம்.பி திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் தொண்டர்களுடன் கலந்துகொண்டு உரையாடிய பொழுது அவர் கூறியதாவது ,நம்முடன் இருக்கின்ற 15% தொண்டர்கள் மற்றும் பிரித்திருக்கின்ற தொண்டர்கள் 50% இவை இரண்டும் சேரும் பொழுது 65% தொண்டர்கள் நம்முடன் இருப்பார்கள் என்றும் ,மேலும் இது சேரும் பொழுது எடப்பாடி பழனிசாமியின் தொண்டர்கள் 25% அனைவரும் நம்முடன் வந்து சேர்ந்துகொள்வார்கள் என்றும் கூறினார். எனவே 90% சதவிகிதம் அண்ணாதிமுக தொண்டர்கள் பாஜகவை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கின்றனர் .மேலும் அவர்கள் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று முனைப்புடன் இருக்கின்றனர் .அண்ணாதிமுகவை சிறு சிறு துண்டுகளாக பிரித்து அந்த வாக்கு வங்கியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பாஜகவினர் நினைக்கின்றனர் .ஆனால் நாம் அவ்வாறு செய்ய விடமாட்டோம் என்று திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் தொண்டர்களுடன் கலந்துரையாடிய பொழுது இவ்வாறு கூறியுள்ளார் .
Share on: