ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் கடந்த ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதிமுகவில் யார் தலைமை என்ற விவாதமும் போட்டியும் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், உச்சநீதிமன்றம் இன்று காலை இபிஎஸ் தலைமையில் ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு செல்லும் எனவும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.மேலும் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் இபிஎஸ் தர்மயுத்தம்:<br>ஓபிஎஸ் -இபிஎஸ் யுத்தத்தில் இபிஎஸ் வெற்றி பெற்றதாக அவரது தரப்பினர் பெருமகிழ்ச்சியடைந்து கொண்டாடி கொண்டிருக்கின்றனர்.இந்த தீர்ப்பு என்பது உச்சநீதிமன்றம் பாஜக கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு,தனக்கு சாதகமான முடிவுகளை நீதிமன்றத்தின் வாயிலாக,எடுக்கின்றது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.பொதுக்குழு மூலம் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக…

Share on:

Continue Reading

ஈரோடு இடைத்தேர்தலுக்காக “தற்காலிகமாக”இபிஎஸ் தலைமை!

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே. எஸ். தென்னரசு வேட்பாளராக போட்டியிடுகிறார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளைகளில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.இந்நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் யார் வேட்பாளர் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.நேற்றுன் ஓபிஎஸ் இபிஎஸ் மோதல்கள் சற்று தளர்வடைந்திருக்கிறது.ஓபிஎஸ் இபிஎஸ் தனித்தனியாக அதிமுக சார்பில் போட்டியிடுவதாக வேட்பாளரை அறிவித்திருந்த நிலையில், நேற்று ஓபிஎஸ் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற்றிருக்கிறார்.ஊழலாட்சி திமுகவை தோற்கடிக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில், ஓபிஎஸ் கழகத்திற்காக இம்முடிவை எடுத்திருக்கிறார்.ஓபிஎஸ்- ன் இம்முடிவு “இரட்டை இலை” சின்னத்தை காப்பாற்றியிருக்கிறது.மேலும் பொய் பிரச்சாரங்கள்…

Share on:

Continue Reading

இரட்டை இலை சின்னத்திற்காக அவசர அவசரமாக மனு அளித்த இபிஎஸ்!!

இரட்டை இலை சின்னத்திற்காக அவசர அவசரமாக மனு அளித்த இபிஎஸ்!!எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் அவசர அவசரமாக மனு அளித்திருக்கிறார்.இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் கிடைக்காத பட்சத்தில், சின்னம் முடங்கினால் புல்லட் சின்னம் கேட்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முக்கிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள்:
‌ ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும்.
‌அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல்…

Share on:

Continue Reading

ஈரோடு இடைத்தேர்தல் அதிமுகவில் கே. எஸ். தென்னரசு வேட்பாளர்!!செந்தில் முருகனை வாபஸ் பெற்ற ஓபிஎஸ்!

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஒபிஎஸ் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில்,இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கேள்வி எழுந்தது.இதுகுறித்து,எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.மனுவை விசாரித்த
உச்சநீதிமன்றம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.அதில், இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கான வாய்ப்பு இல்லை. ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் இணைந்து பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என அறிவித்தது.உச்சநீதிமன்ற ஆணைப்படி ,அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்புக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.ஆனால், கடிதத்தை பெற்ற ஓபிஎஸ் தரப்பினர், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் கொடுக்கப்பட்டு,அவர்கள் மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், தமிழ்மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு யார் யார் வேட்பாளர்கள் என தெரிவிக்காமல், தென்னரசு பெயரை மட்டும் குறிப்பிட்டு அனுப்பியுள்ளார் என குற்றம்…

Share on:

Continue Reading