கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் ஸ்டாலின் அவர்கள் கடமை தவறிவிட்டார் – திரு கே.சி.பழனிசாமி

அதிமுகவின் பலம் என்பது அண்ணாதிமுக தொண்டர்களிடம் மட்டுமே உள்ளது. கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர் இதற்கு முன்னரே தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணை வளையத்தில் அவர் இருந்துள்ளார். அதன் பிறகு தமிழ்நாடு அரசாங்கம் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த விசாரணைக்கு முதலமைச்சர் காலம் தாழ்த்தியது ஏன் ? குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றிருந்த அன்றைய தேதியில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தால் இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிருக்க மாட்டார் எந்த மதத்தை சார்தரவர்கள் தவறு செய்திருந்தாலும் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்று நடவடிக்கை எடுக்க பட வேண்டும்.

Share on:

Continue Reading

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியின்படி சட்டங்கள் கண்டிப்பாக பின்பற்றப்படுகிறதா ?

பொதுக்குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது பிரச்சினை தேர்தல் ஆணையத்திற்கு என்னுடைய கேள்வியானது 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியின்படி சட்டங்கள் கண்டிப்பாக பின்பற்றப்படுகிறதா ?
அம்மாவின் மரணத்திலிருந்து அதிமுகவை பாஜக தான் செயல்படுத்துகிறது. அதிமுக சட்ட விதி திருத்தம் மற்றும் திருத்தப்பட்ட சட்டத்தை தேர்தல் ஆணையத்தை ஏற்றுக்கொள்வது & ஈபிஎஸ்/ஓபிஎஸ்-க்கு பாஜக ஆதரவு அளிப்பதே சசிகலாவை சீர்குலைப்பதற்காகும் இப்போது சசிகலா & ஓ.பி.எஸ் பாஜகவின் கைகளில் உள்ளனர், அவர்களுக்கு, உதவி வருவதால் வழக்குகளில் இருந்து இருவரும் தப்பித்துவருகின்றனர். பாஜக தங்களை தமிழகத்தில் வளர்க்க அதிமுகவில் இந்த முட்டுக்கட்டை தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர். இவர்கள் மூவரும் அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறார்கள் TTV பாஜகவால் இழிவுபடுத்தப்பட்டார் அனால் இன்று அவர் பாஜகவுடன் இருக்கிறார். திராவிட சித்தாந்தங்களை அளிக்க நாம் தமிழர் கட்சியை…
Share on:

Continue Reading

அதிமுக கட்சியின் சட்டத்தின்படி, தொண்டர்கள் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் !!

அதிமுக கட்சியின் சட்டத்தின்படி, தொண்டர்கள் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் பொதுக்குழுவால் தலைவர் என்பதல்ல சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் என்பது அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு பதிவான வாக்குகள்.
தற்போதைய தொண்டர்கள் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் & சசிகலாவிற்கு ஆதரவாக இல்லை
அ.தி.மு.க வாக்குகளை தங்கள் வசமாக்கிக்கொண்டு வளர்ச்சியடைய அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது பாஜகவை எதிராக இபிஎஸ் நிற்க முடியாது, மேலும் முயற்சித்தால் சசிகலாவின் நிலைமை தான் இ.பி.எஸ்-க்கும் அம்மாவின் மரணத்திலிருந்து அதிமுகவை பாஜக தான் செயல்படுத்துகிறது.
அதிமுக சட்ட விதி திருத்தம் மற்றும் திருத்தப்பட்ட சட்டத்தை தேர்தல் ஆணையத்தை ஏற்றுக்கொள்வது & ஈபிஎஸ்/ஓபிஎஸ்-க்கு பாஜக ஆதரவு அளிப்பதே சசிகலாவை சீர்குலைப்பதற்காகும் இப்போது சசிகலா & ஓ.பி.எஸ் பாஜகவின் கைகளில் உள்ளனர், அவர்களுக்கு, உதவி வருவதால் வழக்குகளில் இருந்து இருவரும் தப்பித்துவருகின்றனர். பாஜக…

Share on:

Continue Reading

அண்ணாதிமுக உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுமா ?

திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் தொண்டர்களுடன் கலந்துரையாடியது பின்வருமாறு ,தமிழ்நாடு சட்டமன்றம் கூட இருக்கின்றது ,இதில் அண்ணாதிமுக உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுமா ?திமுக அரசாங்கத்தின் மக்கள் விரோத போக்குகளை அவர்கள் ,மக்களுக்கு அளித்த உறுதிகளை செய்ய தவறியதில்,மேலும் மக்களின் துன்பங்களை துயரங்களை சரிவர சட்டமன்றத்திற்கு எடுத்து சொல்லி மக்கள் மனதை வெல்வார்களா ?அல்லது உட்கட்சி சண்டையில் ஓபிஎஸ் ஐ மட்டும் வீழ்த்தினால் போதும் என்ற எண்ணம் உள்ளதா என்று சட்டமன்றத்தில் தான் தெரியும் என்று கூறியுள்ளார் .ஓபிஎஸ் ஐ பொறுத்தவரைக்கும் எல்லோரும் நினைப்பது அவர் தர்மயுத்தம் நடத்தினால் போதும் என்ற எண்ணத்தில் தான் உள்ளார் .மேலும் அவர் ரகசியமாக தினகரன் ஓடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுகொண்டுள்ளார் .அப்பொழுது அவரது நம்பகத்தன்மை என்பது மிக குறைவு . அதேபோல எடப்பாடி பழனிசாமி அவர்களும் மக்களை கண்டுகொள்ளாமல் தனக்கென்று ஒரு…

Share on:

Continue Reading

“எம்ஜிஆர் என்றால் திமுக”, “திமுக என்றால் எம்ஜிஆர்”

1917 ஆம் ஆண்டு விளாடிமர் லெனின் போல்ஷிவிக் கட்சியின் தலைமையில் நடந்த அக்டோபர் புரட்சி ரஷ்யாவில் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் தொடக்கத்தைக் குறித்தது. தமிழ்நாட்டிலும் பல ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் தனது கட்சியான அதிமுகவை தொடங்குவதற்காக திமுகவில் இருந்து பிரிந்து சென்றபோது ஒரு வகையான அக்டோபர் புரட்சி ஏற்பட்டது.இந்த அக்டோபர் 1972ல் மதுரையில் நடைபெற்ற திமுக மாநாட்டின் போது, ​​திமுகவின் நிறுவனர் சி.என்.அண்ணாதுரை பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் சென்னையில் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கட்சித் தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி தனது மகன் மு.க.முத்துவின் திரையுலக வாழ்க்கையை ஆதரித்தபோது, ​​ஆகஸ்ட் 1972ல் இந்த அக்டோபர் புரட்சியின் சத்தம் தொடங்கியது. ஆண்டு விழா மற்றும் மத்திய அரசின் பாரத ரத்னா விருது பெற்ற எம்.ஜி.ஆர் இடி முழக்கமிட்டார், “நான் எம்ஜிஆர் என்றால் திமுக”,…

Share on:

Continue Reading

கலத்திலும், மக்கள் மனதிலும் அதிமுகவே முதன்மையான எதிர்க்கட்சி !! – திரு கே.சி. பழனிசாமி

திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் ஒரு தொலைக்காட்சி கலந்துரையாடலில் பேசியது ,களத்திலும் ,மக்கள் மனங்களிலும் ,வாக்கிலும் சரி மற்றும் தொண்டர் பாலத்திலும் சரி,என்று எந்த அடிப்படையில் பார்த்தாலும் அண்ணாதிமுக மிக வலிமையாக கட்சியாக உள்ளது .மத்தியில் ஆளுகிற கட்சியாக உள்ளதால் பாரதீய ஜனதா கட்சி பேசப்படுகிறது .காங்கிரஸ் ஆளுகின்ற பொழுதிலும் கூட அந்த கட்சியின் தலைவர்கள் இது போன்று பேசுவதுண்டு .அதேபோல தான் இன்றைக்கு பாரதீய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் பேசுகிறார்கள் .அடுத்து அண்ணா திமுகவிற்குள் அந்த தலைமை பிரச்சனை இன்னும் முடிவிற்கு வருவதாக தெரியவில்லை .யாருடைய தலைமையில் ஒன்றுபட்ட அதிமுக இயங்குகிறது என்ற பல மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றது .ஆனால் அவர்கள் எந்த பிரிவை சார்ந்தவர்கள் ஆனாலும் இருக்கலாம் .உட்கட்சி கருத்துகள் அனைத்தையும் மறந்துவிட்டு அனைவரும் எதிர்த்து நிற்பது திராவிட முன்னேற்ற கழகத்தை .குறிப்பாக…

Share on:

Continue Reading

அதிமுக தொண்டர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் – திரு கே.சி.பழனிசாமி

அதிமுக விற்கு தலைமை தாங்க இருவருக்குமே தகுதி இல்லை என்று தொடர்ந்து பேசி வருகிறார் திரு,கே,சி,பழனிசாமி அவர்கள் .அதுபோக ஜூம் மீட்டிங் நடத்தி அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசி வருகிறார் .இதுவரை 200இக்கும் மேற்பட்ட ஜூம் மீட்டிங்களை நடத்தி இருக்கிறார் திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் .மேலும் எடப்பாடி பழனிசாமியை விரும்பாத அதிமுக தொண்டர்களைஒன்றிணைத்து ,அதிமுக பொது செயலாளர் பதவிக்காக தனியாக தேர்தல் நடத்தி ,தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து ,இரட்டை இல்லை சின்னமும் கட்சியும் எங்களுக்குத்தான் என உரிமை கோரும் திட்டத்தோடு காய்களை நகர்த்தி வருகிறார் கே.சி.அ.தி.மு.க எவ்வித பிளவுமின்றி ஒருங்கிணைத்தால். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவும் மேலும் பாஜக எதிர்ப்பு அலை மேலோங்கும். தலைமை பிளவு இருந்தால். திமுக, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும், இபிஎஸ்…

Share on:

Continue Reading

வலிமை இ.பி.எஸ், வீரம் ஓ.பி.எஸ், விவேகம் கே.சி.பி தூண்டிலில் சிக்காத விவேகம் கே.சி.பி !!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கே.சி.பழனிசாமி அவர்களை சென்னையில் உள்ள ஒரு முக்கியமான நட்சத்திர ஹோட்டலில் முன்னாள் முதல் அமைச்சரான திரு .ஓ.பன்னீர் செல்வமும் ,அவருடைய அணியில் இருந்து முன்னாள் அமைச்சரான திரு .வைத்திய லிங்கம் மற்றும் திரு.மனோஜ் பாண்டியன் அணியினர் ஆகியோர் சந்தித்து இருக்கிறார்கள் .இந்த உரையாடலில் அவர்கள் திரு.கே.சி.பி.அவர்களுக்கு கட்சியில் மிக வலிமையான அதாவது துணை ஒருங்கிணைப்பாளர் அல்லது துணை கொள்கை பரப்பு செயலாளர் இந்த பதவிகளை கொடுப்பதாக சொல்லி இருக்கின்றார்கள் .ஆனால் இதற்கு திரு.கே.சி.பி அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்பது மட்டும் தெரிகிறது .ஏனென்றால் ,அவருடைய கலந்துரையாடலில் அ.ம.மு.க கட்சியின் டி டி வி தினகரன் செய்த அதே தவறை தான் நீங்களும் செய்கிறீர்கள் என்று கூறினார் .மேலும் திமுகவையோ பாஜகவையோ எதிர்க்கின்ற மாதிரி உங்களது அரசியல் இல்லை…

Share on:

Continue Reading

அம்மா அவர்களால் ஒப்படைக்கபட்ட கட்சி நிதியை எடப்பாடி பழனிசாமி அபகரித்து விட்டார் !!

சசிகலா அவர்கள் வெளியேற்றபட்ட பிறகு 2012இல் அம்மா அவர்கள் மறைவு வரை கட்சியின் தேர்தல் செலவுகளுக்காக பெறப்பட்ட நிதியை, எடப்பாடி பழனிசாமியிடம் அம்மா அவர்களால் ஒப்படைக்கபட்டு இருந்தது. அந்த நிதி என்பது தேர்தல் சமயங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்படவில்லை. அந்த கட்சி நிதியை எடப்பாடி பழனிசாமி அபகரித்து விட்டார் அதனை தனது சொந்த செலவிற்காக பயன்படுத்திவிட்டார் என்பதே எனது குற்றச்சாட்டு.

அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு அண்ணாதிமுக கட்சியினுடைய கணக்கிலோ தேர்தல் செலவிற்கோ அல்லது தொண்டர்களுக்கோ பயன்படுத்த படவில்லை என்பது தான் குற்றச்சாட்டு அதனை ஜே.சி.டி பிரபாகரன் என்பவறின் மூலமாக வெளி உலகிற்கு சொல்ல ஓ.பி.எஸ் நினைக்கிறார் என்பது இதன் மூலன் அறிந்து கொள்ள முடிகிறது.

Share on:

Continue Reading

எல்லா நிலைகளிலும் இவர்கள் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் விதிகளை பின்பற்றுகிறார்களா ?

புரட்சி தலைவர் எம் ஜி ஆர் விதிகளின் படி நீதிமன்றத்திற்கு சென்றவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கருதப்படவேண்டும் ,ஆனால் எல்லா நிலைகளிலும் இவர்கள் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் விதிகளை அடிப்படை தொண்டர்களால் தான் தலைமை தேர்ந்தெடுக்கபபடவேண்டும் என்கின்ற விதிகளை இவர்கள் பின்பற்றவில்லை .மேலும் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுக அமைச்சர்களுக்கு மருத்துவ கல்லூரி ஒதுக்கியது சட்டத்திற்கு புறம்பானது என்று கூறியுள்ளார் .இதற்கு பின்னால் ஏதேனும் ஒப்பந்தங்கள் ஏற்படுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது .அடுத்து திரு,ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தர்ம யுத்தத்தில் அவர் வைத்தம் கோரிக்கை என்னவென்றால் அடிப்படை தொண்டர்களால் மட்டும் தான் தலைமை தேர்ந்தெடுக்கப்படவேண்டும் ,ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து இந்த இயக்கம் மீட்கப்படவேண்டும் ,அம்மாவின் மரணத்தில் இருக்கின்ற மர்மங்கள் வெளியில் வர வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்தார் .ஆனால் அவர்கள்…

Share on:

Continue Reading