
அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை டிசம்பர் 4-ம் தேதியில் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் டிசம்பர் 4 -ம் தேதி தான் அம்மாவின் இறப்பு நாளாக அறிக்கை வெளியிட்டது.
இந்த ஆணையத்தை அமைத்த எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்
இது அறிக்கை குறித்து எந்தகருத்தும்முன்வைக்கப்படவில்லை.இந்நிலையில்,கே.சி.பழனிச்சாமி அறிக்கையை ஏற்றுக்கொண்டு டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.மேலும் ஜெயலலிதா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.டிசம்பர் 5 ல் ஜெயலலிதா நினைவு தினம் தமிழகமெங்கும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி…