புரட்சித் தலைவரால் தோற்றுவிக்கப்பட்டு, அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட அதிமுக உலகளாவிய தரவரிசையில் 7-வது மிகப்பெரிய தொண்டர்பலம் உள்ள கட்சியாக இருந்தும் தொடர்ந்து 8 முறை தோல்வியடைய காரணம் யார்?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சின்னம்,கையெழுத்து போடுகிற உரிமை இரண்டும் கொடுத்து உங்களால் வெற்றியை பெற இயலவில்லை.
இன்னும் தோல்விக்கு உண்மையான காரணத்தை உணராமல் இருப்பது அதிமுகவின் தலைமை பொறுப்பிற்கு எடப்பாடி பழனிசாமி தகுதி இல்லாதவர் என்பதை காண்பிக்கிறது.
“அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான Google, காந்திநகரில் உள்ள Gujarat International Finance Tec-City (GIFT)-இல் அதன் உலகளாவிய நுண்தொழில்நுட்ப செயல்பாட்டு மையத்தை திறக்க உள்ளது.
அமெரிக்க பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை Google நிறுவன CEO சுந்தர் பிச்சை சந்தித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.”
பிரதமர் மோடி இன்னும் இந்தியா என்பதை வெறும் குஜராத்தாகவே நினைக்கிறார். தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டை பற்றி அதிகம் பேசுகிறார் ஆனால் தமிழகத்தில் ஏன் இதுபோன்ற திட்டங்கள் தொடங்கப்படவில்லை?
நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவை தோற்கடிக்கவேண்டும் என்று தங்களுக்குள் உள்ள பகையை மறந்து ஒன்றிணையும் பொழுது நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதையும் வென்று திமுகவை அப்புறப்படுத்தி அதிமுக ஆட்சி அமைக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர்,அம்மாவின் லட்சியங்களுக்காக எல்லோரும் விட்டுக்கொடுத்து ஏன் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க கூடாது?
#290th Zoom Meeting ஞாயிறு (25.06.2023) காலை 11:00 மணிக்கு நடைபெறும்,கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் உங்கள் தொலைப்பேசி எண்ணை COMMENT-யில் பதிவிடவும்
or Direct Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/5945119322
Meeting id: 5945119322
RTO அலுவலகங்கள் இப்போது FC, சாலை வரி, அனுமதி, பசுமை வரி மற்றும் பிற கட்டணங்களுக்கான கட்டணங்களை தங்கள் இணையதளம் வழியாக ஏற்றுக்கொள்கின்றன. அந்த உத்தி ஊழலை ஒழிப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது, இது பாராட்டப்பட வேண்டும்.
இருப்பினும், ஆர்டிஓ-அங்கீகரிக்கப்பட்ட முகவர்களையே நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எடுத்துக்காட்டாக, ஆன்லைனில் செலுத்த வேண்டிய 8000/- தொகை ரூ.25,500/- என லஞ்சம் கேட்கப்படுகிறது. இது முழு ஆன்லைன் கட்டணத்திற்கும் அமலாக்கத்தால் கண்டிப்பாக கண்காணிக்கப்பட வேண்டும், மேலும் முகவர்கள் மூலம் அனைத்து கட்டணங்களும் அகற்றப்பட வேண்டும்.
: Absolutely fit. மலையத் தூக்கி என் தோள்ல வச்சா கூட ரெண்டு கிலோமீட்டர் அப்படியே நடப்பேன்.
: எதாச்சும் அலர்ஜி இருக்கா?
: இல்ல…. உங்களுக்கு என்ன வேணும்? நீங்க எந்த ஆஸ்பத்திரில இருந்து கூப்டுறீங்க?
: நான் டாக்டர் எல்லாம் இல்ல. அமலாக்கத்துறை ஆஃபீஸர். உங்க வீட்டுக்கு ரெய்டு வந்திருக்கோம், அதான் மொதல்ல மெடிக்கல் செக்கப் பண்ணிக்கிட்டேன். கொஞ்சம் கதவைத் தொறக்கறீங்களா?
ஆகஸ்ட் 10, 2022 அன்று, குடிமை அமைப்பு இந்த கருவிகளை ஒரு விற்பனையாளரிடமிருந்து மொத்தம் ரூ. 21.58 லட்சத்தில் வாங்கியது.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 800 துடைப்பக் குச்சிகளை தலா ரூ.440 என்ற விலையில் கொள்முதல் செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளது. ஆர்வலர் ஜான் சாமுவேல் தாக்கல் செய்த RTI வினவலுக்குப் பதிலளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட பதிலின்படி, 6 ஜூன் 2022 அன்று, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பிளாஸ்டிக் தொட்டிகள், துடைப்பான் தூரிகைகள், துடைப்பங்கள் உள்ளிட்ட 13 கருவிகளை வாங்குவதற்கு மாநகராட்சி டெண்டர் எடுத்தது.
ஆகஸ்ட் 10, 2022 அன்று, குடிமை அமைப்பு இந்த கருவிகளை ஒரு விற்பனையாளரிடமிருந்து மொத்தம் ரூ. 21.58 லட்சத்தில் வாங்கியது. இதில் கைப்பிடியுடன் கூடிய 800 துடைப்பம் குச்சிகள் ரூ.3.53 லட்சம். ஒவ்வொரு துடைப்பம் கொள்முதல் விலை ரூ.440 என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜான் சாமுவேல் கூறுகையில், “கம்பத்தில் கட்டப்பட்ட துடைப்பத்தின் விலை ரூ. 100 ஆகும். அங்கு நகராட்சி நிர்வாகம் ஒரு துண்டுக்கு ரூ. 440 செலுத்தியது. நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள வியாபாரிகளிடம் இந்த பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம். ஆனால் அதிகாரிகள் அதிக விலைக்கு வாங்கினார்கள். விலை, இது வரி செலுத்துவோரின் பணத்தை வீணடித்து, அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்துகிறது.
மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, டெண்டர் பணியை துவக்கி, உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். நான் RTI வினவலை தாக்கல் செய்தேன் மற்றும் விவரங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து விசாரித்தபோது, குடிமை அமைப்பின் உயர் அதிகாரிகள் வாய் திறக்காமல் இருந்தனர்.
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் கூறுகையில், “கடந்த ஆண்டு துப்புரவு பணியாளர்களுக்கு டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து தெரியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றேன். ஆனால், பொருட்களின் விலையுடன் தனித்தனியாக பட்டியல் போட்டு பார்க்கிறேன். அனைத்து காலகட்டங்களுக்கான சுகாதார உபகரணங்கள் தொடர்பான டெண்டர் ஆவணங்களும் பிரச்சினையில் ஆராயப்படும்.”
இது எந்த அளவுக்கு உண்மை என்று நிலவரம் தெரியவில்லை.
இந்தியாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ED ,மற்றும் IT அமலாக்கத்துறை , வருவாய்த்துறையைஇந்திய இறையாண்மையை காலில் தூக்கி போட்டு மிதிக்கும் திமுக மு.க.ஸ்டாலின் அரசாங்கத்தை , சட்டசபையை முடக்க வேண்டும். இவர்களின் வன்முறை வெளியாட்டம் ஆரம்பமாகிவிட்டது . இன்றைய தொலைக்காட்சிகளின் விவாதங்களில் திமுக அதன் கூஜாக்களின் வன்முறை தரமற்ற பேச்சுக்கள் எதிர்கட்சி பேச்சாளர்கள் , திமுகவை விமரிச்சித்த பேச்சாளர்களை பேசவிடாமல் செய்ததை, அதை வேடிக்கை பார்த்து அனுமதித்து ஆதரவு பேச்சு பேசிய நியூஸ் 18 நெறியாளர் , நாலாந்தார சன் நியூஸ் போன்ற சானல்களின் கூலிகள் செயலே சாட்சி. இதற்கு மேல் மத்திய அரசு , உச்சநீதிமன்றம் விட்டால் திமுகவை ஆதரிப்பவர்கள் மட்டும் தமிழ்நாட்டில் இருக்க முடியும் என்ற நிலை உருவாகி விடும். உள்ளங்கை நெல்லிக்கனியாய் டாஸ்மாக் கொள்ளை : ஸ்டாலின் குடும்பம் கொள்ளை அடிப்பது தமிழகமே அறிந்து விட்டது .
அவர்களின் முன்னாள்நிதி அமைச்சரே வாக்குமூலம் கொடுத்துவிட்டார் .இந்த கருணாநிதி குடும்பத்து ஆட்சி வரலாறு , தமிழகத்துக்கு 1974-ல் காவிரி நதிநீர் தாரைவார்த்தது, கச்சதீவை தாரைவார்த்தது . இந்தியாவிலேயே ஒரு முதல்அமைச்சர் மீது ஊழல் சர்க்காரியா கமிஷன் அமைத்தது கருணாநிதி அண்டுகோவினர் மீதுதான் . சர்க்கரையை டன் கணக்கில் எறும்பு தின்றுவிட்டது ,கோதுமை காற்றில் அடித்து சென்றுவிட்டது , அரிசி பஞ்சத்தை உருவாக்கியது , பூச்சிமருந்து ஊழல் செய்தது ,மஸ்டர் ரோல் ஊழல் , வீராணம் காண்ட்ரா கட் ஊழல் , கூவம் மணக்கும் ஊழல் , நில அபகரிப்பு , 2 ஜி ஸ்பக்ட்ரம் என்று எண்ணிலடங்கா ஊழல் செய்தது ,7 ஊழல் நிருபணமானது கயவன் கருணாநிதி ஆட்சியில் .நமது தொப்புள்கொடி உறவுகள் ஒன்றரை லட்சம் தமிழர்களை காப்பாற்றுகிறேன் எல்லோரும் பதுங்குகுழிகளில் இருந்து வெளியே வாருங்கள் என்று நம்பி வெளியே வந்த மக்களை கொத்து குண்டு போட்டு கொல்ல துணைபோன எமன் கருணாநிதி இப்படி தமிழகத்துக்கு இனத்துரோகம் செய்த இந்த கும்பலை கேரளாவிலோ ,. ஆந்திராவிலோ , கர்நாடகாவிலோ , இந்தியாவின் இன்னபிற மாநிலங்களில் இப்படிப்பட்டவர்களை, கொலை கொள்ளைகார குடும்பம் , கட்சி இன்று ஆண்டு கொண்டிருக்குமா வெட்ககேடானது, அண்ணாவுக்கு பின் புரட்சித் தலைவர் என்ற புனித தலைவன் இந்த குடும்பத்தை ஒழித்து கட்டி மக்கள் காலடியில் போட்டார். என்றும் வெல்லும் வாக்கையும் , வாய்மையும் கொடுத்து தான் மறைந்தார் .
ஒரு வீடியோ விற்ற திமுக குடும்ப கும்பலால் , வெகுஜன மக்கள் இயக்கத்தை சீரழித்து , தான் என்ற அகங்காரம் கொண்ட ஒருவரால் , அந்த வீடியோ கேசட் கும்பல் ஊழலை வியாபாரமாக மாற்றி, திமுகவை வளரவிட்டு இன்று மக்கள் வரிப்பணம் கொள்ளை வியாபாரமாக மாற்றியதால் தான் தமிழகத்திற்கு , தலைகுனிவு , அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . திமுககாரன் அவன் தலைவன் வழியில் கொலை ,கொள்ளை என்ற நிலையில் இருக்கிறான், ஆனால் அஇஅதிமுக என்ற வெகுஜன மக்கள் சேவை பேரியக்கத்தின் தொடர் வெற்றி மக்கள் சேவையை தோல்வியுற வைத்த ஆணவத்தால் ஆடியவரும் , வீடியோ கேசட் கொள்ளை கும்பலும்தான் தமிழகம் ஊழல் மாநிலமாக மாறிவிட்டது இனியாவது இருப்பவர்கள் மக்கள் சேவை புரிந்து , புனித தலைவனின் புகழை காப்பாற்றுங்கள்.
அதிமுக ஆட்சி காலத்தில் 2015ல் நடந்ததற்கு செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கும் பொழுது, இதே போன்று வேலுமணி,தங்கமணி , ஓ பன்னீர்செல்வம்,எடப்பாடி பழனிசாமி,சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இவர்கள் மீது ஏன் வருமான வரித்துறை,அமலாக்கத்துறை,CBI -யும் நடவடிக்கை எடுக்கவில்லை .
சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்ததற்கு பிறகும் கூட வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் தயங்குவது ஏன்? ஊழலில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பா?
தற்போதிய அரசியல் திராவிடம் vs இந்துத்துவா என்று அமைக்கப்படுகிறது ஆனால் சித்தாந்த அரசியல் மேற்கொள்வதை கைவிட்டுவிட்டு ஊழல்வாதிகளா ஊழல் செய்யத்தவர்களா என்று பார்த்து எந்த கட்சியாக இருந்தாலும் ஊழல்வாதிகள் தண்டிக்கப்படவேண்டும்.
முன்னாள் சிறப்பு DGP. திரு.ராஜேஷ் தாஸ் அவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை அவர் செய்த தவறை கணக்கில் எடுக்கும்பொழுது மிக குறைவு.ஒரு SP அளவு அந்தஸ்தில் உள்ள அதிகாரியிடமே இவ்வளவு அத்துமீறல் என்றால் அதற்கு கீழ் நிலையில் உள்ள DSP, Inspector, Sub Inspector நிலை என்ன?
அதனால் தமிழ்நாடு அரசாங்கம் மேல் முறையீடு செய்து அவருக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தரவேண்டும்.
#HigherPunishment #JusticeMatters
@CMOTamilnadu
“அதிமுக அமைச்சர்கள் மீது இருக்கும் ஊழல் புகாருக்கு ஆதாரம் தருகிறோம் “Raid” நடத்த தயாரா” என்று கூறும் முதல்வர் அந்த ஆதாரங்கள் அடிப்படையில் நீங்கள் ஏன் இன்று வரை கைது செய்யவில்லை. இவ்வளவு நாட்கள் உங்களுக்குள் என்ன புரிந்துணர்வு இருந்தது.
,br>
வேலுமணி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க அனுமதித்தும் இது வரை நடவடிக்கை எடுக்காத மர்மம் என்ன?