
அதிமுக விற்கு தலைமை தாங்க இருவருக்குமே தகுதி இல்லை என்று தொடர்ந்து பேசி வருகிறார் திரு,கே,சி,பழனிசாமி அவர்கள் .அதுபோக ஜூம் மீட்டிங் நடத்தி அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசி வருகிறார் .இதுவரை 200இக்கும் மேற்பட்ட ஜூம் மீட்டிங்களை நடத்தி இருக்கிறார் திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் .மேலும் எடப்பாடி பழனிசாமியை விரும்பாத அதிமுக தொண்டர்களைஒன்றிணைத்து ,அதிமுக பொது செயலாளர் பதவிக்காக தனியாக தேர்தல் நடத்தி ,தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து ,இரட்டை இல்லை சின்னமும் கட்சியும் எங்களுக்குத்தான் என உரிமை கோரும் திட்டத்தோடு காய்களை நகர்த்தி வருகிறார் கே.சி.அ.தி.மு.க எவ்வித பிளவுமின்றி ஒருங்கிணைத்தால். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவும் மேலும் பாஜக எதிர்ப்பு அலை மேலோங்கும். தலைமை பிளவு இருந்தால். திமுக, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும், இபிஎஸ்…