தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை:-கே.சி பழனிசாமி விமர்சனம் !!

நக்கீரன் சேனலில் “அரசியல் சடுகுடு” நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே. சி பழனிசாமி பங்கேற்று தற்போது உள்ள அரசியல் நிகழ்வுகள் குறித்த பார்வையை பேசியியுள்ளார்.விவாதத்தில் பங்கேற்ற கே. சி. பழனிசாமி,அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்தும் விவாதித்து இருக்கிறார்.எடப்பாடி பழனிசாமி 2024 தேர்தலில் அதிமுக மெகா கூட்டணியை அமைக்கும் என்பதன் உட்பொருள்?
பாஜகவுடனான மெகா கூட்டணியை தான் எடப்பாடி பழனிசாமி தலைமை அமைக்கும். பாஜக அல்லாது தனித்து நின்று தேர்தலை சந்தித்தால் பாஜக அரசு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி விடும்.இரட்டை சின்னத்திற்காக ஓட்டு போடும் மக்கள் உண்டு.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களை ஒன்றிணைத்து தேர்தலை சந்தித்தால் நிச்சயம் வெற்றி பெறும்.அதிமுக பிளவுபடவில்லை எடப்பாடி பழனிசாமி:அதிமுக ,ஒற்றுமையாக செயல்படாத காரணத்தினால் தான் சட்டமன்ற…

Share on:

Continue Reading

அதிமுக பாஜக-வை எதிர்க்க வேண்டும்:-கே.சி பழனிசாமி விமர்சனம் !!

அதிமுகவின் அடுத்தது என்ன என்ற என்ன என்ற தலைப்பில் தந்தி தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் அதிமுக மாஜி அமைச்சர் கே. சி பழனிசாமி பங்கேற்றார்.விவாதத்தில் பங்கேற்ற கே. சி. பழனிசாமி,2024 பொதுத் தேர்தலில் அதிமுக தலைமை பாஜக அல்லாத கூட்டணியில் போட்டியிட்டால் தான் அதிமுக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.அதிமுக பாஜக-வை எதிர்க்க வேண்டும்:பாஜக கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியல் கலத்தை திமுகவிற்கும் பாஜக விற்கும் உரித்தானதாக அமைப்பதற்காக எண்ணி செயல்படுகிறார்கள். ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் வாக்கு வங்கி பாஜகவிற்கு எதிராக உள்ளது.அதனை தலைமை தாங்குவதற்கான பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்பதே உண்மை.மேலும் பாஜக கூட்டணியை அதிமுக தவிர்க்க நேர்ந்தால் அதிமுக இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு.அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நிலுவையில் உள்ள…

Share on:

Continue Reading

எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பிற்கு தகுதியற்றவர்-கே.சி பழனிசாமி விமர்சனம் !!

எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பிற்கு தகுதியற்றவர்-கே.சி பழனிசாமி விமர்சனம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பிளவுபடுத்த திமுக நினைப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுக்கு காரணம் என்ன என்ற தலைப்பில் நியூஸ் 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் எம்.பி கே. சி பழனிசாமி பங்கேற்றார். விவாதத்தில் பங்கேற்ற கே. சி. பழனிசாமி,பன்னீர்செல்வம் அதிமுக கட்சியை அடிப்படை தொண்டர்கள் தான் வழிநடத்த வேண்டும் என்று கூறுவது சுயநலத்திற்காக மட்டுமே இன்றி வேறில்லை.ஒவ்வொரு அதிமுக அடிப்படை தொண்டர்களும் எதிர்பார்ப்பது ஒன்றுபட்ட அண்ணா திமுக தேவை.மேலும் தலைமையை அடிப்படை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பாஜகவிற்கு ஆதரவாக உள்ள நிலையில் கே. சி. பழனிசாமி மட்டும் பாஜக-வை எதிர்ப்பது ஏன்? தொண்டர்களோடு…

Share on:

Continue Reading

எம்ஜிஆர் மனதை மாற்றிய சில நிகழ்வுகள் !!

தலைமை பதவிக்கு வேட்புமனு பெற சென்றவர்கள் அடித்து விரட்டப்பட்டனர் .அவர்களில் அதிமுக தொண்டங்கப்படுவதற்கு தூண்டுகோலாக இருந்த சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஓம்பொடி பிரசாத்தும் ஒருவர் என்பதுதான் சோகம் .அவர் எம்ஜிஆர் மன்றத்துக்காரர் .1972 அக்டோபர் 17 அன்று அதிமுக தொடங்கப்படுவதற்கு முன் பல தரப்பட்ட சமாதான முயற்சிகள் நடைபெற்றன .அப்போது எம்ஜிஆர் மனதை மாற்றிய சில நிகழ்வுகள் நடைபெற்றன .அவற்றில் ஒன்று .எம்ஜிஆர் மன்றங்களின் தலைமை பொறுப்பாளர் முசிறி புத்தனும் ,ஓம்பொடி பிரசாத்தும் பட்டினப்பாக்கத்தில் தாக்கப்பட்டது .சென்னை பிளாசா தியேட்டரில் எம்ஜிஆர் படம் பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் அடித்து விரட்டப்பட்டனர் .அனைவரும் மாம்பலத்தில் இருந்த எம்ஜிஆர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தனர் .அப்போது அப்பாவு (கி )தெருவில் இயங்கிவந்த தென்சென்னை எம்ஜிஆர் ரசிகர் மன்ற செயலாளர் தெய்வ சிகாமணி ‘1.10.1972 முதல் 17.10.1972 வரை-தொடக்கமும்…

Share on:

Continue Reading

கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் ஸ்டாலின் அவர்கள் கடமை தவறிவிட்டார் – திரு கே.சி.பழனிசாமி

அதிமுகவின் பலம் என்பது அண்ணாதிமுக தொண்டர்களிடம் மட்டுமே உள்ளது. கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர் இதற்கு முன்னரே தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணை வளையத்தில் அவர் இருந்துள்ளார். அதன் பிறகு தமிழ்நாடு அரசாங்கம் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த விசாரணைக்கு முதலமைச்சர் காலம் தாழ்த்தியது ஏன் ? குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றிருந்த அன்றைய தேதியில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தால் இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிருக்க மாட்டார் எந்த மதத்தை சார்தரவர்கள் தவறு செய்திருந்தாலும் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்று நடவடிக்கை எடுக்க பட வேண்டும்.

Share on:

Continue Reading

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியின்படி சட்டங்கள் கண்டிப்பாக பின்பற்றப்படுகிறதா ?

பொதுக்குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது பிரச்சினை தேர்தல் ஆணையத்திற்கு என்னுடைய கேள்வியானது 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியின்படி சட்டங்கள் கண்டிப்பாக பின்பற்றப்படுகிறதா ?
அம்மாவின் மரணத்திலிருந்து அதிமுகவை பாஜக தான் செயல்படுத்துகிறது. அதிமுக சட்ட விதி திருத்தம் மற்றும் திருத்தப்பட்ட சட்டத்தை தேர்தல் ஆணையத்தை ஏற்றுக்கொள்வது & ஈபிஎஸ்/ஓபிஎஸ்-க்கு பாஜக ஆதரவு அளிப்பதே சசிகலாவை சீர்குலைப்பதற்காகும் இப்போது சசிகலா & ஓ.பி.எஸ் பாஜகவின் கைகளில் உள்ளனர், அவர்களுக்கு, உதவி வருவதால் வழக்குகளில் இருந்து இருவரும் தப்பித்துவருகின்றனர். பாஜக தங்களை தமிழகத்தில் வளர்க்க அதிமுகவில் இந்த முட்டுக்கட்டை தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர். இவர்கள் மூவரும் அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறார்கள் TTV பாஜகவால் இழிவுபடுத்தப்பட்டார் அனால் இன்று அவர் பாஜகவுடன் இருக்கிறார். திராவிட சித்தாந்தங்களை அளிக்க நாம் தமிழர் கட்சியை…
Share on:

Continue Reading

அதிமுக கட்சியின் சட்டத்தின்படி, தொண்டர்கள் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் !!

அதிமுக கட்சியின் சட்டத்தின்படி, தொண்டர்கள் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் பொதுக்குழுவால் தலைவர் என்பதல்ல சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் என்பது அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு பதிவான வாக்குகள்.
தற்போதைய தொண்டர்கள் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் & சசிகலாவிற்கு ஆதரவாக இல்லை
அ.தி.மு.க வாக்குகளை தங்கள் வசமாக்கிக்கொண்டு வளர்ச்சியடைய அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது பாஜகவை எதிராக இபிஎஸ் நிற்க முடியாது, மேலும் முயற்சித்தால் சசிகலாவின் நிலைமை தான் இ.பி.எஸ்-க்கும் அம்மாவின் மரணத்திலிருந்து அதிமுகவை பாஜக தான் செயல்படுத்துகிறது.
அதிமுக சட்ட விதி திருத்தம் மற்றும் திருத்தப்பட்ட சட்டத்தை தேர்தல் ஆணையத்தை ஏற்றுக்கொள்வது & ஈபிஎஸ்/ஓபிஎஸ்-க்கு பாஜக ஆதரவு அளிப்பதே சசிகலாவை சீர்குலைப்பதற்காகும் இப்போது சசிகலா & ஓ.பி.எஸ் பாஜகவின் கைகளில் உள்ளனர், அவர்களுக்கு, உதவி வருவதால் வழக்குகளில் இருந்து இருவரும் தப்பித்துவருகின்றனர். பாஜக…

Share on:

Continue Reading

அண்ணாதிமுக உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுமா ?

திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் தொண்டர்களுடன் கலந்துரையாடியது பின்வருமாறு ,தமிழ்நாடு சட்டமன்றம் கூட இருக்கின்றது ,இதில் அண்ணாதிமுக உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுமா ?திமுக அரசாங்கத்தின் மக்கள் விரோத போக்குகளை அவர்கள் ,மக்களுக்கு அளித்த உறுதிகளை செய்ய தவறியதில்,மேலும் மக்களின் துன்பங்களை துயரங்களை சரிவர சட்டமன்றத்திற்கு எடுத்து சொல்லி மக்கள் மனதை வெல்வார்களா ?அல்லது உட்கட்சி சண்டையில் ஓபிஎஸ் ஐ மட்டும் வீழ்த்தினால் போதும் என்ற எண்ணம் உள்ளதா என்று சட்டமன்றத்தில் தான் தெரியும் என்று கூறியுள்ளார் .ஓபிஎஸ் ஐ பொறுத்தவரைக்கும் எல்லோரும் நினைப்பது அவர் தர்மயுத்தம் நடத்தினால் போதும் என்ற எண்ணத்தில் தான் உள்ளார் .மேலும் அவர் ரகசியமாக தினகரன் ஓடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுகொண்டுள்ளார் .அப்பொழுது அவரது நம்பகத்தன்மை என்பது மிக குறைவு . அதேபோல எடப்பாடி பழனிசாமி அவர்களும் மக்களை கண்டுகொள்ளாமல் தனக்கென்று ஒரு…

Share on:

Continue Reading

“எம்ஜிஆர் என்றால் திமுக”, “திமுக என்றால் எம்ஜிஆர்”

1917 ஆம் ஆண்டு விளாடிமர் லெனின் போல்ஷிவிக் கட்சியின் தலைமையில் நடந்த அக்டோபர் புரட்சி ரஷ்யாவில் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் தொடக்கத்தைக் குறித்தது. தமிழ்நாட்டிலும் பல ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் தனது கட்சியான அதிமுகவை தொடங்குவதற்காக திமுகவில் இருந்து பிரிந்து சென்றபோது ஒரு வகையான அக்டோபர் புரட்சி ஏற்பட்டது.இந்த அக்டோபர் 1972ல் மதுரையில் நடைபெற்ற திமுக மாநாட்டின் போது, ​​திமுகவின் நிறுவனர் சி.என்.அண்ணாதுரை பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் சென்னையில் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கட்சித் தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி தனது மகன் மு.க.முத்துவின் திரையுலக வாழ்க்கையை ஆதரித்தபோது, ​​ஆகஸ்ட் 1972ல் இந்த அக்டோபர் புரட்சியின் சத்தம் தொடங்கியது. ஆண்டு விழா மற்றும் மத்திய அரசின் பாரத ரத்னா விருது பெற்ற எம்.ஜி.ஆர் இடி முழக்கமிட்டார், “நான் எம்ஜிஆர் என்றால் திமுக”,…

Share on:

Continue Reading

கலத்திலும், மக்கள் மனதிலும் அதிமுகவே முதன்மையான எதிர்க்கட்சி !! – திரு கே.சி. பழனிசாமி

திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் ஒரு தொலைக்காட்சி கலந்துரையாடலில் பேசியது ,களத்திலும் ,மக்கள் மனங்களிலும் ,வாக்கிலும் சரி மற்றும் தொண்டர் பாலத்திலும் சரி,என்று எந்த அடிப்படையில் பார்த்தாலும் அண்ணாதிமுக மிக வலிமையாக கட்சியாக உள்ளது .மத்தியில் ஆளுகிற கட்சியாக உள்ளதால் பாரதீய ஜனதா கட்சி பேசப்படுகிறது .காங்கிரஸ் ஆளுகின்ற பொழுதிலும் கூட அந்த கட்சியின் தலைவர்கள் இது போன்று பேசுவதுண்டு .அதேபோல தான் இன்றைக்கு பாரதீய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் பேசுகிறார்கள் .அடுத்து அண்ணா திமுகவிற்குள் அந்த தலைமை பிரச்சனை இன்னும் முடிவிற்கு வருவதாக தெரியவில்லை .யாருடைய தலைமையில் ஒன்றுபட்ட அதிமுக இயங்குகிறது என்ற பல மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றது .ஆனால் அவர்கள் எந்த பிரிவை சார்ந்தவர்கள் ஆனாலும் இருக்கலாம் .உட்கட்சி கருத்துகள் அனைத்தையும் மறந்துவிட்டு அனைவரும் எதிர்த்து நிற்பது திராவிட முன்னேற்ற கழகத்தை .குறிப்பாக…

Share on:

Continue Reading