புரட்சித் தலைவரால் தோற்றுவிக்கப்பட்டு, அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட அதிமுக உலகளாவிய தரவரிசையில் 7-வது மிகப்பெரிய தொண்டர்பலம் உள்ள கட்சியாக இருந்தும் தொடர்ந்து 8 முறை தோல்வியடைய காரணம் யார்?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சின்னம்,கையெழுத்து போடுகிற உரிமை இரண்டும் கொடுத்து உங்களால் வெற்றியை பெற இயலவில்லை.
இன்னும் தோல்விக்கு உண்மையான காரணத்தை உணராமல் இருப்பது அதிமுகவின் தலைமை பொறுப்பிற்கு எடப்பாடி பழனிசாமி தகுதி இல்லாதவர் என்பதை காண்பிக்கிறது.