
“அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான Google, காந்திநகரில் உள்ள Gujarat International Finance Tec-City (GIFT)-இல் அதன் உலகளாவிய நுண்தொழில்நுட்ப செயல்பாட்டு மையத்தை திறக்க உள்ளது.
அமெரிக்க பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை Google நிறுவன CEO சுந்தர் பிச்சை சந்தித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.”
பிரதமர் மோடி இன்னும் இந்தியா என்பதை வெறும் குஜராத்தாகவே நினைக்கிறார். தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டை பற்றி அதிகம் பேசுகிறார் ஆனால் தமிழகத்தில் ஏன் இதுபோன்ற திட்டங்கள் தொடங்கப்படவில்லை?