சென்னிமலையில் பதற்றத்தை உண்டாக்கிய இந்த நபரை திமுக அரசு கைது செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?


சென்னிமலை-யில் பதற்றத்தை உண்டாக்கிய நபரை திமுக அரசு கைது செய்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஒரு மதவாத மோதலை திமுகவும்,பாஜக வும் திட்டமிட்டு அரங்கேற்றி கொங்குமண்டலத்தில் அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளாக கொங்கு மக்களின் குலதெய்வமாக விளங்குகிற முருகப்பெருமான் குடிகொண்டிருக்கிற சென்னிமலை ஸ்தலத்திற்கு “கல்வாரி மலை என மாற்றம் செய்வோம்” என்று பகிரங்கமாக சவால் விட்டு பொது அமைதிக்கு களங்கம் விளைவித்த இந்த நபர் மீது முதலமைச்சர் திரு ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க தயங்குவதன் காரணம் என்ன?
Share on: