
சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வை தொடர்ந்து சாலை வரியையும் தமிழக அரசு உயர்த்த திட்டமிட்டிருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல்.
சாலை வரி உயர்த்துவதற்கு முதலில் அனைத்து பகுதிகளிலும் நல்ல தரமான சாலை இருக்கிறதா என்று தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். சாலை வரி உயர்வதன் மூலம் சகலமும் உயரும் என்பது நிதர்சனமான உண்மை.