“ஜெ. ஜெயலலிதா .. வின் ஆளுமை “

இன்று போலவே, 2014 ஆம் ஆண்டிலும் இதே மாதிரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் பாஜகவினர், தமிழகத்தில் ராஜேந்திர சோழன் முடி சூட்டிக் கொண்ட 1,000 வது தினம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆண்டு விழா ஆகியவற்றை தமிழகம் முழுவதும் கொண்டாடுவதற்கு 9.11.2014 நாளன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்த முடிவு செய்து தமிழக அரசிடம் அனுமதி கோரியது.

அன்றைய முதல்வர் ஜெ. அவர்களின் அரசு எந்த பேரணிக்கும் அனுமதி கிடையாது என மறுத்தது.. போலீஸ் சட்டம் பிரிவு, 13 பி மற்றும் சென்னை நகர போலீஸ் சட்டம் பிரிவு, 41 ஏ ஆகியவற்றின் அடிப்படையில், போலீசார் அனுமதி மறுத்தனர். சென்னையில், அனுமதி கோரும் மனு மீது, நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போட்டனர்.

இந்நிலையில், தற்போது போலவே…

Share on:

Continue Reading

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் “

திரு .கே.சி.பழனிசாமி அவர்கள் தொலைக்காட்சி நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் ,பாராளுமன்றத்தில் உள்ள மைய பகுதியில் திரு .அருண் ஜெட்லீ அவர்களும் ,திருமதி .நிர்மலா சீதாராமன் அவர்களும் சேர்த்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளனர் .இதனை பிரதமர் உறுதியளித்தால் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிடும் . ஆனால் நீட் தேர்வு விஷயத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒரு ஆண்டுக்கு மட்டும் தமிழகஅரசு விதி விலக்கு கேட்டால் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.ஆனால் கடைசியில் அதுவும் நடக்காமல் போனது .உறுப்பினர் அட்டையை பொறுத்த வரையில் எம் ஜி ஆர் காலத்தில் பொதுமக்கள் அண்ணா தி மு க விற்கு வாக்களித்தார்கள் .அதன் பின் அம்மா அவர்களின் காலத்தில் உறுப்பினர் அட்டை இருப்பவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டது .ஆனால் இபி எஸ் ஓபிஎஸ் காலத்தில்…

Share on:

Continue Reading

“கட்சியை ஒற்றுமைபடுத்தி எம்ஜி ஆர் காலத்தை போல ஊழலுக்கு அப்பாற்பட்ட இயக்கமாக செயல்பட வேண்டும் “

நீதிபதிகள் நாம் அன்றாடம் தொலைக்காட்சியில் பேசுகின்ற விஷயங்களை கவனிக்கின்றனர் .அதேபோல தான் பொதுமக்களும் கவனிக்கின்றனர் .ஆகவே நாம் விவாதிப்பதை போலவேதான் பொதுமக்களும் விவாதிக்கின்றனர் .இதுபோன்ற ஒரு விவாதங்கள் நீதிமன்றங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ,விசாரணை அதிகாரிகளித்தில் கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ,அதேபோலதா அண்ணா திமுக தொண்டர்களிடத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் .யார் விசாரிக்க என்பதை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தீர்மானிக்க முடியாது ,கட்சியை ஒற்றுமைபடுத்தி எம்ஜி ஆர் காலத்தை போல ஊழலுக்கு அப்பாற்பட்ட இயக்கமாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார் .இ பி எஸ் மற்றும் ஓ பி எஸ் அவர்களுக்கு யார் தலைமை ,யார் அடுத்தியஹா முதல்வர் என்பது முக்கியம் அல்ல .அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் நீங்கள் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் ஆகிவிட கூடாது .பாரதீய ஜனதா கட்சியும் ,திராவிட முன்னேற்ற கழகமும்…

Share on:

Continue Reading

“1 யூனிட் அதிகமாக இருந்தால் ரூ.797/- கூடுதலாக செலுத்த வேண்டும்”

தற்போதைய TNEB மின் கட்டணம்:
500 யூனிட் பயன்படுத்தினால் ரூ. 1330/-
501 யூனிட் பயன்படுத்தினால் ரூ. 2127/-
1 யூனிட் அதிகமாக இருந்தால் ரூ.797/- கூடுதலாக செலுத்த வேண்டும்இந்த முறையை மாற்றி, மாதாந்திர மீட்டர் ரீடிங் செய்ய வேண்டும்.நீங்கள் 1000 யூனிட்களை 2 மாதங்களுக்கு பயன்படுத்தினால், நாங்கள் ரூ.5420/- செலுத்த வேண்டும்.ஆனால், மாதாந்திர முறை அமல்படுத்தப்பட்டதால், மாதம் ரூ.1330/- மட்டுமே செலுத்த வேண்டும்.எனவே, இரண்டு மாத கட்டணம் ரூ.2660/- மட்டுமே.
இரண்டு மாதங்களுக்கு ரூ.2760/- சேமிக்க முடியும்.மாதாந்திர மீட்டர் ரீடிங் முறையை கொண்டு வர அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும். உங்கள் அனைத்து குழுக்களுக்கும் அனுப்பவும்.🙏சகோதரர் அவர்கள் அனுப்பிய இந்தப் பதிவு மிக முக்கியமான விழிப்புணர்வு பதிவு பெரும்பாலும் இந்த விஷயத்தில் யாரும் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் நமது பொருளாதாரம் திட்டமிட்டு மின்சார வாரியத்தால் சுரண்டப்படுகிறது.மின்சார வாரியம்,…

Share on:

Continue Reading

“புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பார்த்து இந்த இயக்கத்திற்கு வந்தவர்கள் நாங்கள் “

புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பார்த்து இந்த இயக்கத்திற்கு வந்தவர்கள்,அம்மாவை பார்த்து இந்த இயக்கத்திற்கு வந்தவர்கள் ,அம்மா மரணத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமியை பார்த்தோ ,ஓ.பன்னீர்செல்வம் அவர்களை பார்த்தோ அண்ணா திமுகவிற்கு வந்தவர்கள் யாருமே இல்லை என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை .இவர்களால் வாகு சிதறடிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய ,காட்சிபலவீனமாய் போனதில் இருந்து இன்று வரை மீளவே முடியவில்லை .அதாவது வெற்றி பெறுவதற்கு மட்டும் தான் 1 லட்சம் ஓட்டுகள் தேவைப்படும் ,ஆனால் தோற்கடிப்பதற்கு வெறும் 2000 ஓட்டுகள் மாறினால் போதுமானது .எனவே வருகின்ற சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் யார் கட்சியை வெற்றி பெற வைக்கிறார்களோ அவர்களின் பின்னால் தான் கட்சியும் தொண்டர்களும் அணிவகுத்து வருவார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது .நீதிமன்றத்தின் மூலமாக ஒரு கட்சியின் தலைமை தீர்மானிக்கப்பட்டுவிடும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பினால் அது…

Share on:

Continue Reading

“விடியல் அரசாங்கத்தின் பத்திரபதிவு துறையில் நிகழும் முறைகேடுகள்”

விடியல் அரசாங்கம் நேற்றிலிருந்து பத்திரப் பதிவுத்துறை இணைய தளத்திலிருந்து நிலம் மற்றும் வீடுகளுக்கான சர்வே நெம்பரை உள்ளிட்டு வில்லங்க சான்றிதழ், அதாவது சொத்தை பொறுத்து யார் பெயரில் தற்போது உள்ளது எவ்வளவு அடமானம் வைத்துள்ளார்கள், யார் விற்பனை செய்துள்ளார்கள் முன் ஆவணம் (டைட்டில் டீட்) சுத்தமாக உள்ளதா என்று நாமே பரிசோதித்துக் கொள்ளும் வசதியினை வெப்சைட்டிலிருந்து எடுத்து விட்டார்கள்.

இனி மேல் சொத்து வாங்க வேண்டும் என்றால் அலுவலகம் சென்று ஒரு சர்வே நெம்பருக்கு குறைந்தது 500/- ரூபாய் பணம் செலுத்தி தான் வில்லங்கம் பார்க்க வேண்டும். மறைமுகமாக இது மக்களுக்கு இழைக்க கூடிய அநீதியாகும்.

ஒருவருக்கு வெறும் 5 ஏக்கர் நிலம் தான் உள்ளது, ஆனால் 10 சர்வே நெம்பர்களில் 30 செண்ட்…

Share on:

Continue Reading

” இருவருமே துரோகிகள்தான் “

அதிமுக தொண்டர்கள் தற்போது விரக்தியும் ஆத்திரமுமாக கனன்று கொண்டுஇருக்கிறார்கள் .பன்னீர் -எடப்பாடி தரப்பின் அரசியல் விளையாட்டில் எந்த ஆர்வமும் இயலாமல் இருக்கிறார்கள்.கழகத்தின் பொன்விழா விமரிசையாக கொண்டாடப்படவேண்டிய நேரத்தில் ,நீதிமன்ற விசாரணைகளிலும் ,போட்டி பேட்டிகளிலும் மட்டுமே கட்சி கரைந்துகொண்டிருக்கிறது . ‘ஒற்றை தலைமைக்காக கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது ‘ என ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும்போதும், ‘பொதுக்குழு முடிவுகள் செல்லும்’ என எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு வரும்போதும், அவரவர் ஆதரவு நிர்வாகிகள்தான் இனிப்பு வழங்குகிறார்கள் ஆதாய எதிர்பார்ப்பில் கூட இருப்பவர்கள்தான் பட்டாசை கொளுத்துகிறார்கள். மற்றபடி தமிழகத்தின் எந்த ஊரிலும் சிறு சலசலப்புகூட இல்லை .பன்னீர்-எடப்பாடி இருவருமே கட்சி நலனுக்குகாகவோ, தொண்டர்கள் நலனுக்காகவோ சண்டை போடவில்லை. தங்களின் பதவியை,அதிகாரத்தை தக்கவைப்பதற்காகவே நீதிமன்ற படியேறியிருக்கிறார்கள் ஒவ்வொரு…

Share on:

Continue Reading

இ.பி.எஸ் & ஓ.பி.எஸ் இருவருக்கும் அதிமுக வளர்ச்சி பற்றி துளி கூட அக்கறையில்லை

பத்திரிகையாளர் சந்திப்பில் திரு கே.சி.பழனிசாமி அவர்கள் எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் .இருவரும் அதிமுக தொண்டர்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். AIADMK இந்த இருவருக்கும் அதிமுக வளர்ச்சி பற்றி துளி கூட அக்கறையில்லை என்றும்,அதிமுக வழக்கில் நீதிமன்ற தீர்ப்பினால் இருவரும் மாறிமாறி மேலமுறையீடு மட்டுமே செய்து வருகின்றனர் .இதனால் அதிமுக கட்சியும்,சின்னமும், கொடியும் தேர்தல் ஆணையத்தால் வருகின்ற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு முடக்குவதற்கு வாய்ப்பு இருக்கின்றது, AIADMK மேலும் பொதுக்குழு உறுப்பினர்களால் தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற நீதிபதியின் தீர்ப்பு தவறானது .எனவே இரு நீதிபதியின் தீர்ப்பிலும் முரண்பாடு உள்ளது ,இப்படி இருக்கும் பொழுது இருவரும் மாறிமாறி நீதிமன்றத்திற்கு செல்வது என்பது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் .மத்திய பாஜக அரசு தமிழக அரசை வஞ்சிக்கின்றது ,அதை பற்றி…

Share on:

Continue Reading

அதிமுக தலைமை பொறுப்புகளில் உள்ளவர்கள் வரும்கால புதிய தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாக இருக்க வேண்டும்.

அதிமுகவில் தற்பொழுது நிகழும் உட்கட்சி மோதல்களை தகர்த்துவிட்டு அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும். தலைமை பொறுப்புகளில் உள்ளவர்கள் வரும்கால புதிய தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாக இருக்க வேண்டும். ADMK இ.பி.எஸ் & ஓ.பி.எஸ் இருவரும் அதிமுகவின் நலன்கருதி அதிமுகவை விட்டு விலகி நின்று செயல்பட்டாலே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளில் கூட்டணியின்றி போட்டி இட்டு வெற்றிபெறும் புரட்சி தலைவர் & அம்மா காலத்தை போன்று தமிழகத்திற்கு நன்மை சேர்க்கும் மத்திய அரசின் திட்டங்களை மட்டுமே அதிமுக ஆதரிக்க வேண்டும். ADMK உட்கட்சி மோதல்களை தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

Share on:

Continue Reading

தொண்டர்களின் விருப்பம் என்பது யாதெனில் கே.சி.பழனிசாமி அவர்களின் தலைமையில் அண்ணா திமுக வரவேண்டும் என்பதே பலபேரது விருப்பமாக உள்ளது

தொண்டர்களின் விருப்பம் என்பது யாதெனில் கே.சி.பழனிசாமி அவர்களின் தலைமையில் அண்ணா திமுக வரவேண்டும் என்பதே பலபேரது விருப்பமாக உள்ளது .நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை சிறு சிறு குழுக்களாக பிரிவினையை ஏற்படுத்தி அதிமுகவை சுருக்க முயற்சிக்கின்றது பாஜக.
அவர்களின் தந்திரத்தை அறியாமல் இ பி எஸ் , ஓ பி எஸ் இருவரும் இவர்களுக்குள் போட்டியிட்டு கொண்டுஇருக்கிறார்கள் .வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் பிஜேபியும் ,திமுகவும் தயார்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் .அண்ணாமலை அவர்கள் சில பேட்டிகளில் 20 முதல் 25 இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம் என்று கூறியிருக்கிறார் .அதில் குறைந்தது 10 இடங்களிலாவது பிஜேபி உறுப்பினர்கள் வெற்றி பெறுவார்கள் என்கின்ற அளவில் கூறுகிறார்.அதன் அடிப்படையிலிலேயே அவர்கள் தமிழ்நாட்டு அரசியலை கட்டமைத்து கொண்டு இருக்கின்றனர் .அனைத்து அண்ணா திமுக தொண்டர்களும் ஒன்று சேர்ந்து பிஜேபி கூட்டணி இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற…
Share on:

Continue Reading