அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருந்துகொண்டு புரட்சித்தலைவர் MGR,அம்மாவை பின்பற்றாமல் கருணாநிதியை தான் பின்பற்றுகிறார் EPS!


எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருந்துகொண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்,அம்மாவை பின்பற்றாமல் கலைஞர் கருணாநிதியை தான் பின்பற்றுகிறார்!

தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும் அதிமுக செய்தி தொடர்பாளர்களை அழைத்து “முன்னாள் முதல்வர் கருணாநிதி போல் ஆட்சியின் செயல்பாடுகளை சரியான புள்ளி விவரங்களோடு பேசவேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார். இது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவை இழிவுபடுத்தும் செயல். இந்த செயலுக்கு எடப்பாடி பழனிசாமி தொண்டர்களிடம் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும்.
Share on: