
இந்தியாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ED ,மற்றும் IT அமலாக்கத்துறை , வருவாய்த்துறையைஇந்திய இறையாண்மையை காலில் தூக்கி போட்டு மிதிக்கும் திமுக மு.க.ஸ்டாலின் அரசாங்கத்தை , சட்டசபையை முடக்க வேண்டும். இவர்களின் வன்முறை வெளியாட்டம் ஆரம்பமாகிவிட்டது . இன்றைய தொலைக்காட்சிகளின் விவாதங்களில் திமுக அதன் கூஜாக்களின் வன்முறை தரமற்ற பேச்சுக்கள் எதிர்கட்சி பேச்சாளர்கள் , திமுகவை விமரிச்சித்த பேச்சாளர்களை பேசவிடாமல் செய்ததை, அதை வேடிக்கை பார்த்து அனுமதித்து ஆதரவு பேச்சு பேசிய நியூஸ் 18 நெறியாளர் , நாலாந்தார சன் நியூஸ் போன்ற சானல்களின் கூலிகள் செயலே சாட்சி. இதற்கு மேல் மத்திய அரசு , உச்சநீதிமன்றம் விட்டால் திமுகவை ஆதரிப்பவர்கள் மட்டும் தமிழ்நாட்டில் இருக்க முடியும் என்ற நிலை உருவாகி விடும். உள்ளங்கை நெல்லிக்கனியாய் டாஸ்மாக் கொள்ளை : ஸ்டாலின் குடும்பம் கொள்ளை அடிப்பது தமிழகமே அறிந்து விட்டது .
அவர்களின் முன்னாள்நிதி அமைச்சரே வாக்குமூலம் கொடுத்துவிட்டார் .இந்த கருணாநிதி குடும்பத்து ஆட்சி வரலாறு , தமிழகத்துக்கு 1974-ல் காவிரி நதிநீர் தாரைவார்த்தது, கச்சதீவை தாரைவார்த்தது . இந்தியாவிலேயே ஒரு முதல்அமைச்சர் மீது ஊழல் சர்க்காரியா கமிஷன் அமைத்தது கருணாநிதி அண்டுகோவினர் மீதுதான் . சர்க்கரையை டன் கணக்கில் எறும்பு தின்றுவிட்டது ,கோதுமை காற்றில் அடித்து சென்றுவிட்டது , அரிசி பஞ்சத்தை உருவாக்கியது , பூச்சிமருந்து ஊழல் செய்தது ,மஸ்டர் ரோல் ஊழல் , வீராணம் காண்ட்ரா கட் ஊழல் , கூவம் மணக்கும் ஊழல் , நில அபகரிப்பு , 2 ஜி ஸ்பக்ட்ரம் என்று எண்ணிலடங்கா ஊழல் செய்தது ,7 ஊழல் நிருபணமானது கயவன் கருணாநிதி ஆட்சியில் .நமது தொப்புள்கொடி உறவுகள் ஒன்றரை லட்சம் தமிழர்களை காப்பாற்றுகிறேன் எல்லோரும் பதுங்குகுழிகளில் இருந்து வெளியே வாருங்கள் என்று நம்பி வெளியே வந்த மக்களை கொத்து குண்டு போட்டு கொல்ல துணைபோன எமன் கருணாநிதி இப்படி தமிழகத்துக்கு இனத்துரோகம் செய்த இந்த கும்பலை கேரளாவிலோ ,. ஆந்திராவிலோ , கர்நாடகாவிலோ , இந்தியாவின் இன்னபிற மாநிலங்களில் இப்படிப்பட்டவர்களை, கொலை கொள்ளைகார குடும்பம் , கட்சி இன்று ஆண்டு கொண்டிருக்குமா வெட்ககேடானது, அண்ணாவுக்கு பின் புரட்சித் தலைவர் என்ற புனித தலைவன் இந்த குடும்பத்தை ஒழித்து கட்டி மக்கள் காலடியில் போட்டார். என்றும் வெல்லும் வாக்கையும் , வாய்மையும் கொடுத்து தான் மறைந்தார் .
ஒரு வீடியோ விற்ற திமுக குடும்ப கும்பலால் , வெகுஜன மக்கள் இயக்கத்தை சீரழித்து , தான் என்ற அகங்காரம் கொண்ட ஒருவரால் , அந்த வீடியோ கேசட் கும்பல் ஊழலை வியாபாரமாக மாற்றி, திமுகவை வளரவிட்டு இன்று மக்கள் வரிப்பணம் கொள்ளை வியாபாரமாக மாற்றியதால் தான் தமிழகத்திற்கு , தலைகுனிவு , அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . திமுககாரன் அவன் தலைவன் வழியில் கொலை ,கொள்ளை என்ற நிலையில் இருக்கிறான், ஆனால் அஇஅதிமுக என்ற வெகுஜன மக்கள் சேவை பேரியக்கத்தின் தொடர் வெற்றி மக்கள் சேவையை தோல்வியுற வைத்த ஆணவத்தால் ஆடியவரும் , வீடியோ கேசட் கொள்ளை கும்பலும்தான் தமிழகம் ஊழல் மாநிலமாக மாறிவிட்டது இனியாவது இருப்பவர்கள் மக்கள் சேவை புரிந்து , புனித தலைவனின் புகழை காப்பாற்றுங்கள்.