டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூ முதல் 30 ரூ வரை அதிகமாக விற்கப்படுகிறதுஎன்ற குற்றச்சாட்டு மிகப்பெரிய பிரச்சனையாக எழுந்துள்ளது.அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட SP-களுக்கும் Commissioner -களுக்கும் காவல் நிலையங்களுக்கும் உத்தரவிட்டு யாரெல்லாம் டாஸ்மாக்கில் விலை அதிகமாக கொடுத்து வாங்குகிறார்களோ உரிய ஆதாரத்தோடு புகார் கொடுக்கலாம் என்று திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறைக்கு உத்தரவிட்டால் லட்சக்கணக்கான புகார்கள் பதிவாகும். இப்படி ஒரு நடவடிக்கை எடுத்து தன்னை தற்காத்துக்கொள்வது தான் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நல்லது.