ஏன் இந்திய அரசாங்கம் இதனை செய்ய தவறியது?

IRCTC மற்றும் இந்திய அரசாங்கம், செல்லுபடியாகும் பயணச்சீட்டு வைத்திருக்கும் அனைத்து ரயில் பயணிகளுக்கும் 35 பைசா கட்டணம் காப்பீட்டுக் கட்டணம் வசூலித்ததற்காண காப்பீட்டுத் தொகையை வழங்க முடியும்.

IRCTC சில ஆண்டுகளுக்கு முன்பு தனது போர்ட்டலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகையை வழங்கத் தொடங்கியது. தொடக்கத்தில் ரூ.0.98 பைசாவாக இருந்த பிரிமியம் தற்போது ரூ.0.35 பைசாவாக குறைந்துள்ளது.

இதன் மூலம் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ்சில் விபத்திற்குள்ளானவர்கள் அனைவர்க்கும் அந்த காப்பீட்டு தொகை சென்றடைவதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்
Share on: