திமுக அரசு பொய் வாக்குறுதிகளை கொடுத்து குடும்பத்தலைவிகளை ஏமாற்றிவிட்டார்களா ?


தி.மு.க.ஆட்சியில் சமீபத்தில் நடந்த தேர் விபத்தில் 11பேர் இறந்ததற்கு அரசு அதிகாரிகள் மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகளின் அலட்சியம் மட்டுமே காரணமாக இருக்க முடியும் அதற்கு ரூபாய் 5லட்சம் கொடுப்பது சரியான தீர்வு அல்ல மேலும் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க அதிகாரிகள் அவர்களது பணியில் கவனமாக இருந்தால் போதும் மற்றும் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்த மகளிருக்கான ரூபாய் 1000 தற்பொழுது வரை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதன் விளைவு குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லை எனவே முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் ரூபாய்1000 விநியோகிப்பதனால் மட்டுமே பெண்களுக்கு வீட்டில் மதிப்பு ஆனால் முதலமைச்சர் அவர்கள் இதனை எல்லாம் தவிர்த்துவிட்டு ECR சாலைக்குத் திரு. கலைஞர் கருணாநிதி சாலை எனப் பெயர்மாற்றம் செய்வதில் முனைப்பு கட்டுவது கண்டிக்கத்தக்கது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: