மக்களிடையே நம்பிக்கை இல்லாத திமுக ஆட்சியை அகற்றி,பாஜகவையும் எதிர்க்கக்கூடிய ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்குவோம்

எதிர்க்கட்சிகளின் பணபலத்தை கட்டுப்படுத்துவதற்க்கே இந்த Rs 2000 நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு.சாதாரண மக்களுக்கு இந்த பணமதிப்பிழப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது .ஆனால் இந்திய பொருளாதாரத்தில் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினால் வெறும் காவல்துறை மீது மட்டும் நடவடிக்கை எடுத்து எந்த பயனும் இல்லை கள்ளச்சாராயம் விற்கப்படுகிற பகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர் முதல் கிளை கழக பொறுப்பாளர் வரை கட்சி மற்றும் அரசாங்க பொறுப்புகளில் இருந்து நீக்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தற்பொழுது செந்தில் பாலாஜி 2 ஆண்டுகால தி.மு.க அரசாங்கத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வில் அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். விஷச்சாராய விவகாரம் முடிவதற்குள் மீண்டும் தஞ்சாவூரில் டாஸ்மாக் இல் மது வாங்கி அருந்தி இருவர் பலியாயிருப்பது திமுக அரசின் நிர்வாக சீர்கேடையே காட்டுகிறது மக்களிடையே நம்பிக்கை இல்லாத திமுக ஆட்சியை அகற்றி,பாஜகவையும் எதிர்க்கக்கூடிய ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்குவோம்
Share on: