காவல்துறையினர் சற்று மரியாதையாக நடத்தியிருக்கலாம்


திரு.ஜெயக்குமார் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் காவல்துறையினர் அவரை சற்று மரியாதையாக நடத்தியிருக்கலாம் உடை மாற்றி வரும் வரை அவகாசம் அளித்துக் கைதுசெய்திருக்கலாம், காவல்துறையினரின் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கக்கூடியது.
அரசியலில் அதிக மக்களின் நன்மதிப்பையும் , நற்பெயரையும் , இவர் நேர்மையானவர், நாணயமானவர், சட்டப்படி நடந்துகொள்கின்றவர் என்ற அபிமானம் தான் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேவை.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: