எம்.ஜி.ஆர் காலத்து தொண்டர்களை ஏமாற்ற நினைக்காதீர்கள் !


சி.வி .ஷண்முகம் டெல்லியில் ஒரு பேட்டியில். எப்படி முஸ்லிம்களுக்கு புனிதஸ்தலம் இருக்கிறதோ ,கிறித்தவர்களுக்கு புனிதஸ்தலம் இருக்கிறதோ ,ஹிந்துக்களுக்கு ஒரு புனித ஸ்தலம் இருக்க, அதுபோல அண்ணா தி மு க தொண்டனுக்கு தலைமைகழகம் என்று அவர் கூறியது மிக சரி தான்.
அதே சமயம் எப்படி பைபிளோ ,எப்படி குரானோ அதுபோல அண்ணா தி மு க தொண்டனுக்கு புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் எழுதி வைத்த அண்ணா தி மு க கட்சியினுடைய விதிகள் ,அதை மட்டும் ஏன் வந்து இவர்கள் அந்த வழியில் நடப்பதற்கு இவர்கள் ஏற்று கொள்வதற்கு இவர்கள் மறுப்பதற்கு காரணம் என்ன ?அப்போ அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் இல்லையா ? ஆனால் அதை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் .
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: