
திராவிடக் நிலை மாறி கட்சி சசிகலா,பன்னீர்,தினகரன்,வைத்திலிங்கம் என ஒரு அணியாகவும் எடப்பாடி,வேலுமணி,தங்கமணி என இன்னொரு அணியாகவும் எதிரெதிராகவே நிற்கிறார்கள். இவர்கள் இப்படி சாதிரீதியாக அடித்துக்கொள்வதால், கட்சிக்கு அப்பாற்பட்ட பலரும் அதில் சேர்ந்துகொள்கிறார்கள். இதை அதிமுக-வின் தொண்டர்களும் வாக்காளர்களும் துளியும் விரும்பவில்லை. இது எடப்பாடிக்கும் பண்ணீருக்கும் ஏன் அதிமுக என்ற பெரியக்கத்திற்குமே பெரிய ஆபத்தாக முடியும்!